29-03-2015 அன்று காலை நடுக்கடை பஸ் நிறுத்தம் முன்பு, முஹம்மது பந்தர் கிளை தமுமுக சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதில் தமுமுக தஞ்சை (தெ) மாவட்ட செயலாளர் சகோ.தஞ்சை பாதுஷா, முகம்மது பந்தர் கிளை நிர்வாகிகள் சகோ.முஸ்தபா,சகோ.சித்திக், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வகிகள் மற்றும் யூனியன் சிட்டி ரியல் எஸ்டேட்டின் நிர்வாக இயக்குனர் சகோ.ஜாபர் பாய், திருப்பந்துருத்தி சகோ.அஜீஸ் பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.









0 comments:
கருத்துரையிடுக